கரிசவயல் (பத்துக்காடு). முன்னால் ஜாமாத் தலைவர், முன்னால் ஊராட்சிமன்ற தலைவர். MMS.முகம்மது சலிம். (மனியார்).அவர்கள் இன்று காலை வபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"). எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் கொடுப்பானாக.ஆமீன்.
பத்துக்காடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பத்துக்காடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 31 டிசம்பர், 2010
செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010
பெண் தற்கொலை: கணவர் உள்பட 4 பேர் மீது புகார்
பேராவூரணி,ஆக. 23: பேராவூரணி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, அவரது கணவர் உள்பட 4 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
பேராவூரணி அருகேயுள்ள பத்துக்காட்டைச் சேர்ந்தவர் நைனாமுகமது மகன் அஜ்மீர் அலி (28) இவருக்கும், ஈரோடு மாவட்டம், ஐங்கேனிகோரையைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் மகள் வாவாம்மாள் (24) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், ரம்ஜானுக்கு சீர் கொடுப்பதற்காக ஈரோட்டிலிருந்து வாவாம்மாளின் பெற்றோர் ஞாயிற்றுக்கிழமை பத்துக்காடு வந்தனர். அப்போது சீர்வரிசை குறைவாக உள்ளதாகக் கூறி, அஜ்மீர் அலி குடும்பத்தினர் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த வாவாம்மாள் திங்கள்கிழமை காலை வீட்டில் தனியாக இருந்த போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அப்துல் அஜீஸ் சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரில் தனது மகள் சாவுக்கு மாமியார் முகமது பீவி மாமனார் நைனாமுகமது, கணவர்அஜ்மீர் அலி, நாத்தனார் நூர்ஜகான் ஆகியோர்தான் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீஸர் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
நன்றி : தினமணி
பேராவூரணி அருகேயுள்ள பத்துக்காட்டைச் சேர்ந்தவர் நைனாமுகமது மகன் அஜ்மீர் அலி (28) இவருக்கும், ஈரோடு மாவட்டம், ஐங்கேனிகோரையைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் மகள் வாவாம்மாள் (24) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், ரம்ஜானுக்கு சீர் கொடுப்பதற்காக ஈரோட்டிலிருந்து வாவாம்மாளின் பெற்றோர் ஞாயிற்றுக்கிழமை பத்துக்காடு வந்தனர். அப்போது சீர்வரிசை குறைவாக உள்ளதாகக் கூறி, அஜ்மீர் அலி குடும்பத்தினர் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த வாவாம்மாள் திங்கள்கிழமை காலை வீட்டில் தனியாக இருந்த போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அப்துல் அஜீஸ் சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரில் தனது மகள் சாவுக்கு மாமியார் முகமது பீவி மாமனார் நைனாமுகமது, கணவர்அஜ்மீர் அலி, நாத்தனார் நூர்ஜகான் ஆகியோர்தான் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீஸர் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
நன்றி : தினமணி
திங்கள், 23 ஆகஸ்ட், 2010
மரண அறிவிப்பு
கரிசவயல் (பத்துக்காடு) நெய்னாமுகமது (வழுக்கமண்டை) அவர்களுடைய இளைய மகன் அஜ்மிருடைய மனைவி வாவாம்மா இன்று அதிகாலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது வரதட்டனை கொடுமையால் நடந்திருக்கலாம் என்று போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு ஆறுமாதத்திற்க்கு முன்புதான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது நமது ஊரிலேயே நடந்திறாத ஒரு சம்பவம் ஆகும். பரக்கத்தினுடைய மாதமான ரமழானில் இப்படி ஒரு சோக நிகழ்வு ஊரையே சோகத்தில் உறைய வைத்திருக்கிறது. பொருத்திருந்து பாப்போம் யார் குற்றவாழி என்று...?. அல்லாஹ் மிகப் பெரியவன்.
இவர்களுக்கு ஆறுமாதத்திற்க்கு முன்புதான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது நமது ஊரிலேயே நடந்திறாத ஒரு சம்பவம் ஆகும். பரக்கத்தினுடைய மாதமான ரமழானில் இப்படி ஒரு சோக நிகழ்வு ஊரையே சோகத்தில் உறைய வைத்திருக்கிறது. பொருத்திருந்து பாப்போம் யார் குற்றவாழி என்று...?. அல்லாஹ் மிகப் பெரியவன்.
ஞாயிறு, 16 மே, 2010
மரண அறிவிப்பு
கரிசவயல் (பத்துக்காடு). H.கலந்தர்,அபுல் ஹசன், அவர்களுடைய தகப்பனார். சே.ஹபீப் ரஹ்மான் அவர்கள் (16/5/2010) வபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"). எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் கொடுப்பானாக.ஆமீன்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"). எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் கொடுப்பானாக.ஆமீன்.
செவ்வாய், 27 ஜனவரி, 2009
நம்ம ஊரு பந்தயம்
பத்துக்காடு இது இவ்வூரின் காரண பெயர். பத்துக்காட்டை மையமாகவைத்து சுற்றிலும் காடு என்று முடியும் பத்து ஊர்கள் உள்ளதால் இப்பெயர்வந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இருப்பினும் இப்பொழுது கரிசவயல் என்ற பெயரே அரசு பதிவின் படி உள்ளது. வயல் வெளிகளும், தென்னந்தோப்புகளும், இதன் தனிச்சிறப்பு. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் பக்கத்து ஊரான செருபாலகாட்டில் மாட்டு வண்டி , குதிரை வண்டி பந்தயங்கள். மிக பிரசித்தி பெற்றவை. நான் சென்ற முறை ஊர் சென்ற பொழுது எடுத்த பந்தய வீடியோ காட்சிதான் இங்கே....அன்று ஒருநாள் மட்டும் எங்கள் வயல்வெளியின் ஊடே வலைந்து செல்லும் சாலைகளில் மனித தலைகளாகதான் இருக்கும். வெளியூர்களிள் இருந்து வரும் பார்வையாளர்கள் ஆங்காங்கே தென்னந்தோப்புகளில் இளைப்பருவார்கள்............
இது வெளிநாட்டில் வசிக்கும் நம்மவர்கள் காண்பதற்கான ஒரு சிரிய ஏற்பாடு தான்..... ஊரை பற்றிய உங்களது ஆக்கங்கள், புகைபடங்கள், இருந்தாள் எனக்கு அனுப்பி உங்களது ஆக்கங்களையும் இத்தளத்தில் பதியலாம். என் மெயில் முகவரி: big2man007@gmail.com
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)