ஞாயிறு, 16 மே, 2010

மரண அறிவிப்பு

கரிசவயல் (பத்துக்காடு). H.கலந்தர்,அபுல் ஹசன், அவர்களுடைய தகப்பனார். சே.ஹபீப் ரஹ்மான் அவர்கள் (16/5/2010) வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"). எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் கொடுப்பானாக.ஆமீன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக