வெள்ளி, 31 டிசம்பர், 2010

மரண அறிவிப்பு

கரிசவயல் (பத்துக்காடு). முன்னால் ஜாமாத் தலைவர், முன்னால் ஊராட்சிமன்ற தலைவர். MMS.முகம்மது சலிம். (மனியார்).அவர்கள் இன்று காலை வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"). எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் கொடுப்பானாக.ஆமீன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக