வியாழன், 14 மே, 2009

பணநாயகம் வெல்லுமா..?


தஞ்சாவூர் தொகுதியின் வேட்பாளர் SS.பழனிமானிக்கம். இந்த முறையும் தன் பதவியை தக்கவைத்துக்கொள்ள பணத்தை வாரி இறைத்துள்ளார். இது திமுக விற்கு கைவந்த கலை என்றாலும் தஞ்சாவூர் தொகுதியிலே இது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதிலும் தஞ்சாவூரோடு புதிதாக இணைந்த பகுதிகளான பட்டுக்கோட்டை , பேராவூரணி போன்ற பகுதிகளில் ஒரு ஓட்டுக்கு ரூ. 100 முதல் ரூ. 500 வரை வினியோகித்திருக்கிறார்கள். இது இதுவரை கொள்ளையடித்த பணமா..? . இனிமேல் கொள்ளை அடிக்கப்போகும் பணமா..?. தகுதியான வேட்பாளரும் பணவலிமை இல்லாமல் தோல்வி அடைய இதுவே காரணம். கிராமப்பகுதிகளான பத்துக்காடு அதை சுற்றியுள்ள பகுதிகளில் வீடு வீடாக சென்று ஒட்டுக்கு ரூ.100 என்று வழங்கியிருக்கிறார்கள். இதற்கு விடை 16 ந் தேதி தெரியும். வெல்வது பணநாயகமா..?. ஜனநாயாகமா..?. என்று. சென்னை மத்திய தொகுதியிலே நடந்ததைப் பார்த்தால் பணமும், ரவுடியிசமும் சேர்ந்த முழு உருவமான திமுக பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றிவிடும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை..!!.

6 கருத்துகள்:

  1. This is the election for Pannam or Ennam, We are waiting for result.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா17 மே, 2009 அன்று 11:36 AM

    TAMPIN RASUL.....ooi....enna ooi solre? unmaiya? appadiya? appadiyellam illa ooi...100 rubai illayam,500 rubayam....tea kadai benj sari illaye....
    irunthalum nannga jeichuttam le....VETRI!!!!!!
    VETRI!!!!!VETRI!!!!!!

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா17 மே, 2009 அன்று 11:58 AM

    tampin rasul....abang,enna abang ithu..
    night 12 manikku kekkura paattellam kalaila
    podurinnga? nangga business panrathu illaya? nalla paatta podungga abang....

    பதிலளிநீக்கு
  4. ஏனுங்க நீங்க பேசுறத பார்த்தா கோயம்புத்தூர்க்காரர் மாதிரி இருக்கே...உன்மைங்கலா..காசு வாங்கி ஓட்டுபோட்டுட்டு வெற்றி,வெற்றி அப்டின்னா என்னங்க அற்த்தம். நாங்க என்ன ஆகாசவானியா வச்சி நடத்துறோம். காலயில ஆதிதாலம் , மாலயில சுப்ரபாதம்னு போடுரதுக்கு..இது டீ கடை பெஞ்சு இதுல குத்து பாட்டு மட்டும்தான் போடுவோம்.

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா17 மே, 2009 அன்று 1:06 PM

    tampin rasul....sar,kuthu paattu illa sar..
    ella paattum mood'a kelapputhu sar...
    enna saar neengga....naanga kaasellaam kudukkala
    sar...enggalukku kedecha vote ellam paasathala
    kedecha vote sar... poraliya kelappathingga sar..
    ungga melayum kes poduvom...

    பதிலளிநீக்கு
  6. அப்படியா ..பரவாயில்லை .. இத்தனை நாளும் வராத மூடு இப்ப ஏன் வந்துச்சி.. இதுக்குதான் சொல்றது பொம்புளப்புள்ளகல வேலைக்கு வைக்கப்புடாதுன்னு..

    பதிலளிநீக்கு