புதன், 6 மே, 2020

திரைகடல் சென்றவன் திக்கற்றவனா...?

வேலை இல்லாமலும் கொரொனா பீதியிலும் குடுபத்தை விட்டு பிரிந்து நாட்டின் அன்னியச்செலவானியை உயர்த்திய மக்களை மீட்டுவரப்போகும் ஆபத்தாண்டவனாக இருக்கவேண்டிய ஒரு அரசு. அவர்களை மீட்டுவர விலை பேசுகிறது.

தூதரகத்தில் பதிந்தால் அல்லது ஆன்லைனில் பதிந்தால் ஊர் சென்றுவிடலாம் என்று நம்பி இருந்தவர்கள் தலைகளில் இடியாய் இறங்கியது  இவர்களின் விலைப்பட்டியல்...  ரிங்கிட் 300 முதல் ரிங்கிட் 800 வரை மட்டுமே இருக்கும் மலேசிய விமான சேவைக்கான கட்டணமாக இவர்கள் நிர்ணயித்திருப்பது ரிங்கிட் 1800 (ஊர் மதிப்பில் ரூ.33,000) இது மக்களுக்கான அரசா...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக